Hi people warm welcome to our page. This page provides various useful information about technology,science,news,fun,Entertainment,online activity and etc. This page has about the information service. Through this page we provide you various information happening around the world. through this page we share many information about technology, science, politics, games, online activity, online earning, computer skills and more,,,please support us
Please Click the link & get 2000 Rs instantly
Monday 31 December 2018
Thursday 27 December 2018
Wednesday 26 December 2018
Tuesday 25 December 2018
Sunday 23 December 2018
Saturday 22 December 2018
Friday 21 December 2018
Wednesday 19 December 2018
Tuesday 18 December 2018
Monday 17 December 2018
Sunday 16 December 2018
Saturday 15 December 2018
Friday 14 December 2018
Thursday 13 December 2018
Wednesday 12 December 2018
Tuesday 11 December 2018
Monday 10 December 2018
Sunday 9 December 2018
Saturday 8 December 2018
Friday 7 December 2018
Thursday 6 December 2018
Wednesday 5 December 2018
Tuesday 4 December 2018
Monday 3 December 2018
Sunday 2 December 2018
Saturday 1 December 2018
Friday 30 November 2018
Thursday 29 November 2018
Wednesday 28 November 2018
Tuesday 27 November 2018
Monday 26 November 2018
Sunday 25 November 2018
Saturday 24 November 2018
Friday 23 November 2018
Thursday 22 November 2018
Wednesday 21 November 2018
Tuesday 20 November 2018
Monday 19 November 2018
Sunday 18 November 2018
Saturday 17 November 2018
Friday 16 November 2018
Thursday 15 November 2018
Wednesday 14 November 2018
Tuesday 13 November 2018
Monday 12 November 2018
Sunday 11 November 2018
Saturday 10 November 2018
Friday 9 November 2018
Thursday 8 November 2018
Wednesday 7 November 2018
Tuesday 6 November 2018
Monday 5 November 2018
Sunday 4 November 2018
Saturday 3 November 2018
Thursday 1 November 2018
Tuesday 30 October 2018
Monday 29 October 2018
Saturday 27 October 2018
Friday 26 October 2018
Thursday 25 October 2018
Wednesday 24 October 2018
Sunday 21 October 2018
Saturday 20 October 2018
Friday 19 October 2018
Thursday 18 October 2018
Wednesday 17 October 2018
Tuesday 16 October 2018
Monday 15 October 2018
Saturday 13 October 2018
Friday 12 October 2018
Thursday 11 October 2018
Wednesday 10 October 2018
Tuesday 9 October 2018
Monday 8 October 2018
Sunday 7 October 2018
Saturday 6 October 2018
Friday 5 October 2018
Thursday 4 October 2018
Tuesday 2 October 2018
Sunday 30 September 2018
Saturday 29 September 2018
Friday 28 September 2018
Thursday 27 September 2018
Tuesday 25 September 2018
Monday 24 September 2018
Sunday 23 September 2018
Saturday 22 September 2018
Friday 21 September 2018
Thursday 20 September 2018
Wednesday 19 September 2018
Monday 17 September 2018
Sunday 16 September 2018
Friday 14 September 2018
Thursday 13 September 2018
Wednesday 12 September 2018
Tuesday 11 September 2018
Monday 10 September 2018
Sunday 9 September 2018
Saturday 8 September 2018
Friday 7 September 2018
Thursday 6 September 2018
Wednesday 5 September 2018
Tuesday 4 September 2018
Monday 3 September 2018
Sunday 2 September 2018
Saturday 1 September 2018
Friday 31 August 2018
Thursday 30 August 2018
TNPSC-ல் வெற்றி பெற்றவர்கள் E-seva மையம் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ளுவது எப்படி ?
முதலில் TNPSC வலைத் தளத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டுCV MEMO வை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
(அனைத்தும் Originals)
1.சாதிச்சான்றிதழ் (மிக மிக முக்கியம்)
2.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் .
3.12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4.நீங்கள் இளநிலை பட்டதாரி எனில் Provisional Certificate
5.Convocation Certificate
6.பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்ததற்கான PSTM Certificate (தகுந்தFormat ல்)
7.கடைசியாக நீங்கள் படித்த கல்லூரியில் இருந்து பெறப்பட்டநன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate)
8.GROUP A அல்லது GROUP B தரமுடைய அதிகாரியிடம் இருந்துபெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் ((குறிப்பு : இது 14.11.2017 க்குப்பிறகு பெற்றதாக இருக்க வேண்டும்.)
இதைஉயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளித்தலைமையாசிரியரிடமோ அல்லது அரசு பதிவு பெற்றமருத்துவரிடமோ பெறலாம்...
9.உங்கள் தெளிவான புகைப்படம் ஒன்று
10.நீங்கள் TYPIST முடித்தவர் எனில் அதற்கான சான்றிதழ்கள்
11.மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்
12.முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ்
13.ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ்
14.நீங்கள் ஒருவேளை முதுநிலை முடித்திருந்தால் அதற்கானPROVISIONAL மற்றும் CONVOCTION சான்றிதழ்..
15.நீங்கள் ஒருவேளை தற்போது அரசுப் பணியில் உள்ளவர் எனில்உங்கள் துறைத் தலைவரிம் இருந்து பெற்ற தடையின்மைச்சான்றிதழ் (No Objection Certificate) NOC
கடைசியாக படித்த கல்லூரியில் இருந்து நன்னடத்தைச் சான்றிதழ்இல்லையெனில் TC யே போதும் ..ஆனால் அதில் His / Her Conduct and Character is Good என இரண்டு வார்த்தைகளும் இருக்க வேண்டும்..
(அனைத்தும் Originals)
1.சாதிச்சான்றிதழ் (மிக மிக முக்கியம்)
2.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் .
3.12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4.நீங்கள் இளநிலை பட்டதாரி எனில் Provisional Certificate
5.Convocation Certificate
6.பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்ததற்கான PSTM Certificate (தகுந்தFormat ல்)
7.கடைசியாக நீங்கள் படித்த கல்லூரியில் இருந்து பெறப்பட்டநன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate)
8.GROUP A அல்லது GROUP B தரமுடைய அதிகாரியிடம் இருந்துபெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் ((குறிப்பு : இது 14.11.2017 க்குப்பிறகு பெற்றதாக இருக்க வேண்டும்.)
இதைஉயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளித்தலைமையாசிரியரிடமோ அல்லது அரசு பதிவு பெற்றமருத்துவரிடமோ பெறலாம்...
9.உங்கள் தெளிவான புகைப்படம் ஒன்று
10.நீங்கள் TYPIST முடித்தவர் எனில் அதற்கான சான்றிதழ்கள்
11.மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்
12.முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ்
13.ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ்
14.நீங்கள் ஒருவேளை முதுநிலை முடித்திருந்தால் அதற்கானPROVISIONAL மற்றும் CONVOCTION சான்றிதழ்..
15.நீங்கள் ஒருவேளை தற்போது அரசுப் பணியில் உள்ளவர் எனில்உங்கள் துறைத் தலைவரிம் இருந்து பெற்ற தடையின்மைச்சான்றிதழ் (No Objection Certificate) NOC
கடைசியாக படித்த கல்லூரியில் இருந்து நன்னடத்தைச் சான்றிதழ்இல்லையெனில் TC யே போதும் ..ஆனால் அதில் His / Her Conduct and Character is Good என இரண்டு வார்த்தைகளும் இருக்க வேண்டும்..
Wednesday 29 August 2018
Tuesday 28 August 2018
Monday 27 August 2018
Sunday 26 August 2018
LIST OF CERTIFICATES REQUIRED
TNPSC will call the qualified candidates in 1:3 ratio for CV. The qualified candidates need to upload the following certificates to be eligible to appear for the certificate verification process:
1. TNPSC Group 4 and VAO Combined Civil Services Examination 2018 Admit Card
2. Copy of Online Application Form
3. Aadhaar Card
4. Voters ID
5. HSC or Class 12th mark sheet
6. SSC or Class 10th mark sheet
7. Certificate of Physical Fitness
TNPSC aims to fill 9351 vacancies for the post of VAO, Junior Assistant, Steno-Typist, Bill Collector, Field Surveyor, Draftsman and Typist in various departments of the state including Tamil Nadu Ministerial Service, Tamil Nadu Judicial Ministerial Service, Tamil Nadu Survey and Land Records Subordinate Service and Tamil Nadu Secretariat Service.
The Commission had organized the Group 4 and VAO Combined Civil Services Examination in the month of February 2018, earlier this year, and had released the results of the same last month, as per which, approximately 14 lakh candidates have qualified out of 17.53 lakh candidates who had appeared for the Group 4 and VAO Examination 2018.
1. TNPSC Group 4 and VAO Combined Civil Services Examination 2018 Admit Card
2. Copy of Online Application Form
3. Aadhaar Card
4. Voters ID
5. HSC or Class 12th mark sheet
6. SSC or Class 10th mark sheet
7. Certificate of Physical Fitness
TNPSC aims to fill 9351 vacancies for the post of VAO, Junior Assistant, Steno-Typist, Bill Collector, Field Surveyor, Draftsman and Typist in various departments of the state including Tamil Nadu Ministerial Service, Tamil Nadu Judicial Ministerial Service, Tamil Nadu Survey and Land Records Subordinate Service and Tamil Nadu Secretariat Service.
The Commission had organized the Group 4 and VAO Combined Civil Services Examination in the month of February 2018, earlier this year, and had released the results of the same last month, as per which, approximately 14 lakh candidates have qualified out of 17.53 lakh candidates who had appeared for the Group 4 and VAO Examination 2018.
Saturday 25 August 2018
Friday 24 August 2018
Thursday 23 August 2018
Wednesday 22 August 2018
Tuesday 21 August 2018
Monday 20 August 2018
Sunday 19 August 2018
Saturday 18 August 2018
Friday 17 August 2018
Thursday 16 August 2018
Wednesday 15 August 2018
Tuesday 14 August 2018
Sunday 12 August 2018
Saturday 11 August 2018
Friday 10 August 2018
Thursday 9 August 2018
Wednesday 8 August 2018
Monday 6 August 2018
Sunday 5 August 2018
Saturday 4 August 2018
Friday 3 August 2018
Thursday 2 August 2018
Tuesday 31 July 2018
Monday 30 July 2018
Sunday 29 July 2018
Saturday 28 July 2018
Friday 27 July 2018
Thursday 26 July 2018
Tamilnadu Educational News - 27/07/2018
3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி
அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன
3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும்
மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்
10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது
இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு; ஜூலை31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த அவகாசம் மேலும் ஒரு மாதம்நீட்டித்து உத்தரவு!
CBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, 1.5 கோடி விடைத்தாள்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் திருத்தப்பட்டன.இவற்றில், 66 ஆயிரத்து, 876 பேர், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.
இதில், 4,632 பேருக்கு மட்டும், மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் மாறின.இந்நிலையில், மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கு, ஏற்கனவே விடைத்தாள் திருத்தியவர்களின் பட்டியலை, சி.பி.எஸ்.இ., சேகரித்தது. இதில், மதிப்பீட்டில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
தமிழகத்திலேயே முதன்முதலாக துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கியூஆர் கோடு பதிந்த அடையாள அட்டை
கரூர் அருகே உள்ள வெள்ளியணையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 87 மாணவர்கள், 69 மாணவிகள் என 156 பேர் கல்வி பயில்கின்றனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. அனைத்து மாணவ மாணவியருக்கும் கியூஆர் கோடு எனப்படும் கோடு பதிந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டை மூலமாக மாணவர்களின் செயல்பாடுகளையும், வீட்டுபாடங்களையும் பெற்றோர் தங்களது செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
தேர்வு கால அட்டவணை வகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு
1 முதல் 8 வரை
செப்.17 - 22 டிச.17 - 22ஏப்., 10 - 18
9 முதல் பிளஸ் 2 வரை
செப்.10 - 22 டிச.10 - 22 ஏப்., 8 - 18
தேர்வு விடுமுறை
செப்.23-அக்.2 டிச.23 - ஜன.1 ஏப்., 19 - ஜூன் 2
வதந்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் எனப்படும் தகவல் பரிமாற்ற சேவையை, உலகம் முழுவதும், 130 கோடி பேர், பயன்படுத்தி வருகின்றனர்.நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தவறான தகவல்களும், வதந்திகளும் எளிதில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும், பல அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது
பி.எப்., நிதிக்கு 7.6 சதவீதம் வட்டி
சென்னை : அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பி.எப்., என்ற வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.
அந்தத் தொகைக்கு ஏப்., 1 முதல் ஜூன் 30 வரை 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் ஜூலை 1 முதல் செப்., 30 வரை பி.எப்.,புக்கு 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன
3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும்
மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்
10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது
இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு; ஜூலை31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த அவகாசம் மேலும் ஒரு மாதம்நீட்டித்து உத்தரவு!
CBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, 1.5 கோடி விடைத்தாள்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் திருத்தப்பட்டன.இவற்றில், 66 ஆயிரத்து, 876 பேர், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.
இதில், 4,632 பேருக்கு மட்டும், மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் மாறின.இந்நிலையில், மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கு, ஏற்கனவே விடைத்தாள் திருத்தியவர்களின் பட்டியலை, சி.பி.எஸ்.இ., சேகரித்தது. இதில், மதிப்பீட்டில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
தமிழகத்திலேயே முதன்முதலாக துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கியூஆர் கோடு பதிந்த அடையாள அட்டை
கரூர் அருகே உள்ள வெள்ளியணையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 87 மாணவர்கள், 69 மாணவிகள் என 156 பேர் கல்வி பயில்கின்றனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. அனைத்து மாணவ மாணவியருக்கும் கியூஆர் கோடு எனப்படும் கோடு பதிந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டை மூலமாக மாணவர்களின் செயல்பாடுகளையும், வீட்டுபாடங்களையும் பெற்றோர் தங்களது செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
தேர்வு கால அட்டவணை வகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு
1 முதல் 8 வரை
செப்.17 - 22 டிச.17 - 22ஏப்., 10 - 18
9 முதல் பிளஸ் 2 வரை
செப்.10 - 22 டிச.10 - 22 ஏப்., 8 - 18
தேர்வு விடுமுறை
செப்.23-அக்.2 டிச.23 - ஜன.1 ஏப்., 19 - ஜூன் 2
வதந்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் எனப்படும் தகவல் பரிமாற்ற சேவையை, உலகம் முழுவதும், 130 கோடி பேர், பயன்படுத்தி வருகின்றனர்.நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தவறான தகவல்களும், வதந்திகளும் எளிதில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும், பல அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது
பி.எப்., நிதிக்கு 7.6 சதவீதம் வட்டி
சென்னை : அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பி.எப்., என்ற வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.
அந்தத் தொகைக்கு ஏப்., 1 முதல் ஜூன் 30 வரை 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் ஜூலை 1 முதல் செப்., 30 வரை பி.எப்.,புக்கு 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Wednesday 25 July 2018
Educational News Updates - 26/07/2018
RTE -திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் பள்ளியை மூடலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவச கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
12-ம் வகுப்பு முடித்ததும் பி.எட் பட்டதாரி ஆகலாம்- அடுத்த ஆண்டு முதல்புதிய கல்வித் திட்டம்
தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
2018-19 ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும் எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது
ஆந்திரா போன்ற மாநிலங்களில், இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. டெட் தேர்வுடன், போட்டி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.இந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வை தனியாகவும் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
போட்டி தேர்வை எழுது வதற்கு விண்ணப்பிப்பவர்கள், டெட் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, விதிமுறைப்படி காலியிடங்களை நிரப்பும்.
தமிழகம் முழுவதும் 400 அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை களை புதுப்பிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளார். தற் போது மாவட்டத்துக்கு குறைந்தபட் சம் 10 பள்ளிகள் என தமிழகம் முழு வதும் 400 அரசு பள்ளிகளை தேர்வு செய்து, அங்குள்ளகழிப்பறை களை புதுப்பிக்க முடிவு செய்துள்ளார். விரைவில் இப்பணி கள் தொடங்க உள்ளன.இதை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிப் பறைகளை புதுப்பிப்பது மட்டுமின்றி, தொடர்ந்து அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.
60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி கூறியுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கையாக இருந்தால் கல்வி கடன் வழங்கப்படாது என்று எஸ்.பி.ஐ வங்கி தலைஞாயிறு கிளை மேலாளர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாணவரின் தந்தை பெயரில் எந்த கடனும் நிலுவையில் இருக்க கூடாது என்றார். மேலும் உத்திரவாத பத்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்று
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ் வழி வகுப்புகள் 50%, ஆங்கில வழி வகுப்புகள் 50% இருக்கலாம் என்று வெளியிடப்பட்ட அரசாணையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இலவச கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
12-ம் வகுப்பு முடித்ததும் பி.எட் பட்டதாரி ஆகலாம்- அடுத்த ஆண்டு முதல்புதிய கல்வித் திட்டம்
தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டு பி.எட் பட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
2018-19 ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர, இனி ஆசிரியர் தகுதி தேர்வுடன், போட்டித் தேர்வையும் எழுத வேண்டும் என, புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அதனால், இனி பள்ளி, கல்லுாரி படிப்பில் பெறும் மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையும் ரத்து செய்யப்பட்டுஉள்ளது
ஆந்திரா போன்ற மாநிலங்களில், இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. டெட் தேர்வுடன், போட்டி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.இந்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சில முடிவுகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி தேர்வை தனியாகவும் நடத்தலாம் என, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
போட்டி தேர்வை எழுது வதற்கு விண்ணப்பிப்பவர்கள், டெட் தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி, விதிமுறைப்படி காலியிடங்களை நிரப்பும்.
தமிழகம் முழுவதும் 400 அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை களை புதுப்பிக்க நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளார். தற் போது மாவட்டத்துக்கு குறைந்தபட் சம் 10 பள்ளிகள் என தமிழகம் முழு வதும் 400 அரசு பள்ளிகளை தேர்வு செய்து, அங்குள்ளகழிப்பறை களை புதுப்பிக்க முடிவு செய்துள்ளார். விரைவில் இப்பணி கள் தொடங்க உள்ளன.இதை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிப் பறைகளை புதுப்பிப்பது மட்டுமின்றி, தொடர்ந்து அவற்றை சுகாதாரமாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.
60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி கூறியுள்ளது.
நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கையாக இருந்தால் கல்வி கடன் வழங்கப்படாது என்று எஸ்.பி.ஐ வங்கி தலைஞாயிறு கிளை மேலாளர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாணவரின் தந்தை பெயரில் எந்த கடனும் நிலுவையில் இருக்க கூடாது என்றார். மேலும் உத்திரவாத பத்திரம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்று
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ் வழி வகுப்புகள் 50%, ஆங்கில வழி வகுப்புகள் 50% இருக்கலாம் என்று வெளியிடப்பட்ட அரசாணையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tuesday 24 July 2018
இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் இன்று துவக்கம்
இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் இன்று துவக்கம்: 10,000 பேர் பங்கேற்பு
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
முதல் சுற்றில் பங்கேற்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, விருப்ப பாடத்தை தேர்வு செய்ய, மூன்று நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்.,படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங்நடத்தப்படுகிறது. பல்வேறு தடைகளை தாண்டி, 1.76 லட்சம் இடங்களுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மொத்தம், ஐந்து சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.முதல் சுற்றில், 'கட் ஆப்' மதிப்பெண், 190 வரை பெற்றுள்ள, 10 ஆயிரம் மாணவர்களுக்கு, இன்று விருப்ப பாடப்பதிவு துவங்குகிறது. நள்ளிரவு, 12:01 மணி முதல், மாணவர் சேர்க்கைக்கான, https://www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விருப்ப பதிவு வசதி துவங்குகிறது. நாளைமறுநாள், மாலை, 5:00 மணி வரை, விருப்ப பாடம் மற்றும் கல்லுாரியை, ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
நாளை மறுநாள்,மாலை, 5:00 மணிக்குள் பதிவை முடித்து, தங்களின் இணையதள பக்கத்தை, 'லாக்' செய்ய வேண்டும்.'லாக்' செய்யாமல் விட்டால், மாலை, 5:00 மணிக்கு பின், இணைய தளத்தில் தானாகவே விருப்ப பதிவு லாக்காகும். ஒரு முறை, லாக் செய்து விட்டால், மீண்டும் மாற்ற முடியாது.அதேபோல, ஒரு மாணவர், எத்தனை கல்லுாரி மற்றும் விருப்ப பாடத்தையும் பதிவு செய்யலாம்.ஆனால், காலியிடங்கள் அடிப்படையில், எந்த கல்லுாரி மற்றும் விருப்ப பாடம், மாணவர்களின் பட்டியலில் முதலில் உள்ளதோ, அந்த இடமே மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே, கல்லுாரிகளையும், பாடப்பிரிவையும் வரிசைப்படுத்தி பதிவதில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்களின், 'கட் ஆப்' மதிப் பெண் அடிப்படையில், கல்லுாரிகளையும், விருப்ப பாடத்தையும் தேர்வு செய்யலாம்.மூன்று ஆண்டுகளில், அண்ணாலை பல்கலை கவுன்சிலிங்கில், எந்த, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லுாரி, எந்த பாடப்பிரிவு கிடைத்தது என்ற விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் மாவட்ட வாரியாகவும், கல்லுாரி, பாடப்பிரிவு, கட் - ஆப் மதிப்பெண் என, எந்த ரீதியாகவும் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்தபடி, பெற்றோர் ஆலோசனையுடன், நாளை மறுநாள் மாலைக்குள், விருப்ப பதிவை மேற்கொள்ளலாம். இணையதளம் மற்றும் கணினி வசதி இல்லாதவர்கள், நேரடியாக அண்ணா பல்கலையின் உதவி மையங்களுக்கு சென்றால், அங்கு எளிதாக ஆன்லைனில் விருப்ப பாடப்பதிவை மேற்கொள்ளலாம்.இந்த மையங்களின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'பாஸ்வேர்டை' கொடுக்காதீர்! :
விருப்ப பாடத்துக்கான, 'ஆன்லைன்' பதிவுக்கு, தனியார் கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்களின் கணினிகள், பிரவுசிங் மையங்களின் கணினி களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, மாணவர் சேர்க்கை கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, தங்களது, 'லாக் இன்' என்ற, பயன்பாட்டாளர் குறியீட்டு எண் மற்றும் ரகசிய, 'பாஸ்வேர்டு' எண்ணை, மாணவர்கள் வேறு நிறுவனங்களிடமோ, தெரியாத நபர்களிடமோ கொடுக்க வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், மாணவர்களின் விருப்ப பதிவில் அவர்கள், தங்கள் விருப்பத்துக்கான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை மாற்றம் செய்யும் அபாயம் உள்ளது என்றும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
முதல் சுற்றில் பங்கேற்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, விருப்ப பாடத்தை தேர்வு செய்ய, மூன்று நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்.,படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங்நடத்தப்படுகிறது. பல்வேறு தடைகளை தாண்டி, 1.76 லட்சம் இடங்களுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. மொத்தம், ஐந்து சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.முதல் சுற்றில், 'கட் ஆப்' மதிப்பெண், 190 வரை பெற்றுள்ள, 10 ஆயிரம் மாணவர்களுக்கு, இன்று விருப்ப பாடப்பதிவு துவங்குகிறது. நள்ளிரவு, 12:01 மணி முதல், மாணவர் சேர்க்கைக்கான, https://www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விருப்ப பதிவு வசதி துவங்குகிறது. நாளைமறுநாள், மாலை, 5:00 மணி வரை, விருப்ப பாடம் மற்றும் கல்லுாரியை, ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
நாளை மறுநாள்,மாலை, 5:00 மணிக்குள் பதிவை முடித்து, தங்களின் இணையதள பக்கத்தை, 'லாக்' செய்ய வேண்டும்.'லாக்' செய்யாமல் விட்டால், மாலை, 5:00 மணிக்கு பின், இணைய தளத்தில் தானாகவே விருப்ப பதிவு லாக்காகும். ஒரு முறை, லாக் செய்து விட்டால், மீண்டும் மாற்ற முடியாது.அதேபோல, ஒரு மாணவர், எத்தனை கல்லுாரி மற்றும் விருப்ப பாடத்தையும் பதிவு செய்யலாம்.ஆனால், காலியிடங்கள் அடிப்படையில், எந்த கல்லுாரி மற்றும் விருப்ப பாடம், மாணவர்களின் பட்டியலில் முதலில் உள்ளதோ, அந்த இடமே மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். எனவே, கல்லுாரிகளையும், பாடப்பிரிவையும் வரிசைப்படுத்தி பதிவதில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்களின், 'கட் ஆப்' மதிப் பெண் அடிப்படையில், கல்லுாரிகளையும், விருப்ப பாடத்தையும் தேர்வு செய்யலாம்.மூன்று ஆண்டுகளில், அண்ணாலை பல்கலை கவுன்சிலிங்கில், எந்த, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு, எந்த கல்லுாரி, எந்த பாடப்பிரிவு கிடைத்தது என்ற விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் மாவட்ட வாரியாகவும், கல்லுாரி, பாடப்பிரிவு, கட் - ஆப் மதிப்பெண் என, எந்த ரீதியாகவும் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்தபடி, பெற்றோர் ஆலோசனையுடன், நாளை மறுநாள் மாலைக்குள், விருப்ப பதிவை மேற்கொள்ளலாம். இணையதளம் மற்றும் கணினி வசதி இல்லாதவர்கள், நேரடியாக அண்ணா பல்கலையின் உதவி மையங்களுக்கு சென்றால், அங்கு எளிதாக ஆன்லைனில் விருப்ப பாடப்பதிவை மேற்கொள்ளலாம்.இந்த மையங்களின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
'பாஸ்வேர்டை' கொடுக்காதீர்! :
விருப்ப பாடத்துக்கான, 'ஆன்லைன்' பதிவுக்கு, தனியார் கல்லுாரிகள் மற்றும் பயிற்சி மையங்களின் கணினிகள், பிரவுசிங் மையங்களின் கணினி களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, மாணவர் சேர்க்கை கமிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, தங்களது, 'லாக் இன்' என்ற, பயன்பாட்டாளர் குறியீட்டு எண் மற்றும் ரகசிய, 'பாஸ்வேர்டு' எண்ணை, மாணவர்கள் வேறு நிறுவனங்களிடமோ, தெரியாத நபர்களிடமோ கொடுக்க வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், மாணவர்களின் விருப்ப பதிவில் அவர்கள், தங்கள் விருப்பத்துக்கான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை மாற்றம் செய்யும் அபாயம் உள்ளது என்றும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Tamilnadu Educational News
Flash News: TET Weightage Method Canceled - GO Published!
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று துவங்குகிறது
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. தமிழகத்தில், கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில்,
கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு மற்றும், பி.டெக் படிப்புகளுக்கு 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுாரியில் இன்று துவங்குகிறது.
பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு
செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை யில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலை. தலைவர் மேரி ஜான்சன், இணைவேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலை. சார்பாக கவுரவ டாக்டர்பட்டம் வழங்கப்பட்டது.சுமார் 2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர் களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட் டது. மேலும், ஒவ்வொரு துறை யிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தி யாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா கூறும் போது, “மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தகுதித் தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண் டில், அதாவது 2019 -ம் ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார்
பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வின் முடிவு, இன்று வெளியாகிறது.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, உடனடி துணை தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவு, http://www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில், இன்று வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வு முடிவில் சந்தேகம் உள்ளவர்கள், நாளை முதல் இரண்டு நாட்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று துவங்குகிறது
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. தமிழகத்தில், கால்நடை மருத்துவ பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரிகளில்,
கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு மற்றும், பி.டெக் படிப்புகளுக்கு 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுாரியில் இன்று துவங்குகிறது.
பொறியியல் படிப்புக்கும் விரைவில் ‘நீட்’ தேர்வு
செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை யில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், நிகர்நிலை பல்கலை. தலைவர் மேரி ஜான்சன், இணைவேந்தர் மரியஜீனா ஜான்சன், இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா, திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத், இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
இந்த விழாவில் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் சோமநாத் மற்றும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் திரிலோச்சன் ஆகியோருக்கு பல்கலை. சார்பாக கவுரவ டாக்டர்பட்டம் வழங்கப்பட்டது.சுமார் 2470 மாணவர்களுக்கு இளநிலை பட்டமும், 86 மாணவர் களுக்கு பல் மருத்துவ பட்டமும், 85 மாணவர்களுக்கு ஆராய்ச்சி முனைவர் பட்டமும் வழங்கப்பட் டது. மேலும், ஒவ்வொரு துறை யிலும் சிறந்து விளங்கிய 29 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தி யாளர்களை சந்தித்த அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் பூனியா கூறும் போது, “மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தகுதித் தேர்வு நடைபெறுவது போல், பொறியியல் படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது வருகின்ற கல்வியாண் டில், அதாவது 2019 -ம் ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது” என்று தெரிவித்தார்
பிளஸ் 2 துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வின் முடிவு, இன்று வெளியாகிறது.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, உடனடி துணை தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவு, http://www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில், இன்று வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வு முடிவில் சந்தேகம் உள்ளவர்கள், நாளை முதல் இரண்டு நாட்கள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் சென்று, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday 23 July 2018
பிளஸ் 2 ஜூன் 2018 | துணைத்தேர்வு முடிவு நாளை வெளியீடு.
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வில் கலந்துகொள்ளாதவர்கள் ஆகியோருக்காக ஜுன் மாதம் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த வருடம் பிளஸ் 2 துணைத்தேர்வு ஜுன் 25 முதல் ஜூலை 4ம் தேதி வரை நடந்தது. இதற்கான முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. www.dge.tn.nic.in, இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
Flash News : 10,+2 தனித்தேர்வர்கள் சட்டப்படிப்பு படிக்கலாம்!
10,+2 தனித்தேர்வர்கள் அங்ககீரிக்கப்பட்ட பல்கலை
பட்டம் பெற்றிருந்தால் சட்டப்படிப்பு படிக்கலாம் ,
தொலைதூர கல்வியில் பயின்றால் படிக்க
முடியாது - வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம்
உத்தரவு.
Flash News : 10,+2 தனித்தேர்வர்கள் சட்டப்படிப்பு படிக்கலாம்!
10,+2 தனித்தேர்வர்கள் அங்ககீரிக்கப்பட்ட பல்கலை
பட்டம் பெற்றிருந்தால் சட்டப்படிப்பு படிக்கலாம் ,
தொலைதூர கல்வியில் பயின்றால் படிக்க
முடியாது - வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம்
உத்தரவு.
Sunday 22 July 2018
TET - ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் சிறப்பு தேர்வா? PUBLICATION OF CERTIFICATE OF MARKS
டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு ஏன் என்று ஜாக்டோ ஜியோ பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம்கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்துஅவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ச்சியடைந்து, அதற்குப்பின் தகுதித்தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகங்களிலே பதிவு செய்து 2013ம் ஆண்டு முதல் பணிக்காகக் காத்திருப்போர் தமிழக அரசுஅண்மையில் தந்துள்ள புள்ளிவிவரப்படி 82 ஆயிரம் பேர்களாவர்.
தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கே மீண்டும்ஒரு தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் முறை இரண்டையும் எதிர்த்துப் போராடியதால் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் பணிநியமனத்திற்குக் கடைப்பிடித்து வந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்திருப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மீண்டும் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தித்தான் பணியளிக்கப்போவதாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல கண்டிக்கத்தக்கது ஆகும்.
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017
PUBLICATION OF CERTIFICATE OF MARKS
As per the Notification No.01/2017, dated 24.02.2017, Teacher
Eligibility Test – Paper I Written Examination was conducted on 29th
April 2017.
2,41,555 Candidates had appeared for the written examination,
Tamil Nadu Teacher Eligibility Test – Paper – I. Now, the certificate of
marks are published in Teachers Recruitment Board website. Candidates
can download the certificate of marks from the Teachers Recruitment
Board official website www.trb.tn.nic.in within one month. For any
information candidates can contact information centre help line numbers.
044-28272455, 7373008144, 7373008134.
Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.
Saturday 21 July 2018
Friday 20 July 2018
BE - பொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம்!
பொறியியல் படிப்பு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்குகிறது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.
Flash News : BE - ஆகஸ்ட் 31 வரை கவுன்சிலிங் நடத்தலாம்!
அண்ணா பல்கலை கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட்31 வரை பி.இ. கவுன்சிலிங் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, 1.73 லட்சம் இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை, 31க்குள், கவுன்சிலிங்கை நடத்தி முடித்து, ஆகஸ்டில் வகுப்புகளை துவங்க வேண்டும்.ஆனால், 'நீட்' தேர்வு பிரச்னையால், மருத்துவ கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால், இன்ஜி., பொது பிரிவு கவுன்சிலிங், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கிற்குப்பின் அல்லது ஜூலை, 31க்கு பின், கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, ஜூலை, 16ல் விசாரணைக்கு வந்து, 17ல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, 18 ல் தள்ளி வைத்து உள்ளது.இதனால், பொது பாடப்பிரிவுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பை நேற்றைக்கு வெளியிட்டது இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி
BE - 3ம் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் துவக்கம்
இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, இன்று துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, இரண்டு விதமான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கும், மற்றவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கும் நடத்தப்படுகிறது.
ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
மூன்றாம் கட்ட கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, 50 காலியிடங்களுக்கு, நாளையும்; விளையாட்டு பிரிவினருக்கு, 150 காலியிடங்களுக்கு, நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, இ - மெயிலில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Thursday 19 July 2018
BE - 3ம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் துவக்கம்/ பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு
BE - 3ம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் துவக்கம்
இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, இரண்டு விதமான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கும், மற்றவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கும் நடத்தப்படுகிறது.
ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
மூன்றாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, 50 காலியிடங்களுக்கு, நாளையும்; விளையாட்டு பிரிவினருக்கு, 150 காலியிடங்களுக்கு, நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, இ - மெயிலில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், நேற்று முன்தினம் துவங்கிய, தொழிற்கல்வி கவுன்சிலிங், இன்று முடிகிறது.
பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, கட்டட வடிவமைப்பியல் படிப்புக்கான, 'ஆர்கிடெக்' கல்லுாரிகளில், பி.ஆர்க்., பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கு, கடந்த, 4ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, 15ல் முடிந்தது.இதில், அரசு ஒதுக்கீட்டில், 2,200 இடங்களுக்கு, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, தரவரிசை பட்டியலை நிர்ணயம் செய்வதற்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது. இந்த விபரங்களை, அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கான, www.tnea.ac.in/barch2018, என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் மாணவர்களை சேர்க்க, இரண்டு விதமான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கும், மற்றவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங்கும் நடத்தப்படுகிறது.
ஒற்றை சாளர கவுன்சிலிங்கில், மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.
மூன்றாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு, 50 காலியிடங்களுக்கு, நாளையும்; விளையாட்டு பிரிவினருக்கு, 150 காலியிடங்களுக்கு, நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்குரிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, இ - மெயிலில் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், நேற்று முன்தினம் துவங்கிய, தொழிற்கல்வி கவுன்சிலிங், இன்று முடிகிறது.
பி.ஆர்க்., 'ரேண்டம்' எண் வெளியீடு
பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, கட்டட வடிவமைப்பியல் படிப்புக்கான, 'ஆர்கிடெக்' கல்லுாரிகளில், பி.ஆர்க்., பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்கு, கடந்த, 4ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கி, 15ல் முடிந்தது.இதில், அரசு ஒதுக்கீட்டில், 2,200 இடங்களுக்கு, 1,874 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, தரவரிசை பட்டியலை நிர்ணயம் செய்வதற்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது. இந்த விபரங்களை, அண்ணா பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கான, www.tnea.ac.in/barch2018, என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)